டெங்குக்கு நவீன மருத்துவம் மட்டுமே தீர்வு

பொது நல அறிவிப்பு
அரசு சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி, யோகா, இயற்கை மற்றும் அனைத்து வகை இந்திய முறை மருத்துவமனைகளில் காய்ச்சலுக்காக வரும் யாரையும் உள்நோயாளியாக அனுமதிக்காமல் நவீனமுறை மருத்துவமனைகளுக்கு (அலோபதி என்னும் ஆங்கில மருத்துவம்) அனுப்பி வைக்குமாறு அரசு அறிவித்துள்ளது. எனவே, இனிமேலும் டெங்கு காய்ச்சலுக்கு வீட்டிலேயே பப்பாளி, நிலவேம்பு முதலிய பாட்டி வைத்தியங்களை முயலாமல் தனியாரில் இதே இதர மருத்துவ முறைகளைப் பின்பற்றுவோரை நாடாமல் மாவட்ட அரசு மருத்துவமனைகளை நாடுங்கள். இந்த அறிவிப்பைப் பகிர்ந்து விழிப்புணர்வு கூட்ட உதவுங்கள். கவனிக்க: இந்த சுற்றறிக்கையை வழங்கியதே, “இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம்” தான்!

காண்க – முகநூல் உரையாடல்