<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
		>
<channel>
	<title>Comments on: கிரந்தம்</title>
	<atom:link href="http://blog.ravidreams.net/2008/07/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://blog.ravidreams.net/2008/07/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/</link>
	<description>தமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு</description>
	<lastBuildDate>Tue, 09 Mar 2010 14:27:38 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.9.2</generator>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
		<item>
		<title>By: சுப.நற்குணன்</title>
		<link>http://blog.ravidreams.net/2008/07/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/comment-page-2/#comment-2309</link>
		<dc:creator>சுப.நற்குணன்</dc:creator>
		<pubDate>Wed, 27 Aug 2008 07:16:23 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://blog.ravidreams.net/?p=339#comment-2309</guid>
		<description>இந்த இடுகையில் கிடைத்த அரிய செய்திகள் ஒருபுறம் இருக்க, மறுமொழியில் ஏராளமான செய்திகள் கொட்டிக்கிடக்கின்றன. நல்ல ஆக்கமான விவாத அரங்கமாக இது அமைந்துள்ளது.

தாமதித்துதான் இதனைப் படிக்க நேர்ந்தது.</description>
		<content:encoded><![CDATA[<p>இந்த இடுகையில் கிடைத்த அரிய செய்திகள் ஒருபுறம் இருக்க, மறுமொழியில் ஏராளமான செய்திகள் கொட்டிக்கிடக்கின்றன. நல்ல ஆக்கமான விவாத அரங்கமாக இது அமைந்துள்ளது.</p>
<p>தாமதித்துதான் இதனைப் படிக்க நேர்ந்தது.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: புருனோ</title>
		<link>http://blog.ravidreams.net/2008/07/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/comment-page-2/#comment-2288</link>
		<dc:creator>புருனோ</dc:creator>
		<pubDate>Tue, 26 Aug 2008 07:58:48 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://blog.ravidreams.net/?p=339#comment-2288</guid>
		<description>//எனக்கு கிரந்தமில்லாமல் செயலலிதா என்றோ சிடாலின் என்றோ எழுதத்தெரியாதென்றா நினைக்கிறீர்கள்? அவ்வாறு எழுதுவது தேவையற்றது, தவறானது என்றுதானே சொல்லிக்கொண்டிருக்கிறேன்.//

அப்படி யென்றால் வள்ளி என்பதை ஆங்கிலத்தில் எழுதும் பொழுது தமிழ் கலந்துதான் vaள்ள்i என்று எழுதுகிறீர்கள்</description>
		<content:encoded><![CDATA[<p>//எனக்கு கிரந்தமில்லாமல் செயலலிதா என்றோ சிடாலின் என்றோ எழுதத்தெரியாதென்றா நினைக்கிறீர்கள்? அவ்வாறு எழுதுவது தேவையற்றது, தவறானது என்றுதானே சொல்லிக்கொண்டிருக்கிறேன்.//</p>
<p>அப்படி யென்றால் வள்ளி என்பதை ஆங்கிலத்தில் எழுதும் பொழுது தமிழ் கலந்துதான் vaள்ள்i என்று எழுதுகிறீர்கள்</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: ரவிசங்கர்</title>
		<link>http://blog.ravidreams.net/2008/07/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/comment-page-2/#comment-2273</link>
		<dc:creator>ரவிசங்கர்</dc:creator>
		<pubDate>Mon, 25 Aug 2008 21:23:22 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://blog.ravidreams.net/?p=339#comment-2273</guid>
		<description>balaji,

எனக்கு கிரந்தம் கலந்து ஜெயலலிதா, ஸ்டாலின் என்று சிலர் எழுதவும் சொல்லவும் செய்கிறார்கள் என்பது தெரியாதென்றா நினைக்கிறீர்கள்? அவ்வாறு எழுதுவது தேவையற்றது, தவறானது என்று தானே சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

சரி, நானும் இதோடு நிச்சயமாய் எனது விவாதங்களை முடித்துக்கொள்கிறேன்.

:)</description>
		<content:encoded><![CDATA[<p>balaji,</p>
<p>எனக்கு கிரந்தம் கலந்து ஜெயலலிதா, ஸ்டாலின் என்று சிலர் எழுதவும் சொல்லவும் செய்கிறார்கள் என்பது தெரியாதென்றா நினைக்கிறீர்கள்? அவ்வாறு எழுதுவது தேவையற்றது, தவறானது என்று தானே சொல்லிக் கொண்டிருக்கிறேன்.</p>
<p>சரி, நானும் இதோடு நிச்சயமாய் எனது விவாதங்களை முடித்துக்கொள்கிறேன்.</p>
<p> <img src='http://blog.ravidreams.net/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: பாலாஜி</title>
		<link>http://blog.ravidreams.net/2008/07/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/comment-page-2/#comment-2272</link>
		<dc:creator>பாலாஜி</dc:creator>
		<pubDate>Mon, 25 Aug 2008 19:48:41 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://blog.ravidreams.net/?p=339#comment-2272</guid>
		<description>ரவி,

எனக்கு கிரந்தமில்லாமல் செயலலிதா என்றோ சிடாலின் என்றோ எழுதத்தெரியாதென்றா நினைக்கிறீர்கள்? அவ்வாறு எழுதுவது தேவையற்றது,  தவறானது என்றுதானே சொல்லிக்கொண்டிருக்கிறேன்.

சரி, இதோடு நிச்சயமாய் எனது விவாதங்களை முடித்துக்கொள்கிறேன்.</description>
		<content:encoded><![CDATA[<p>ரவி,</p>
<p>எனக்கு கிரந்தமில்லாமல் செயலலிதா என்றோ சிடாலின் என்றோ எழுதத்தெரியாதென்றா நினைக்கிறீர்கள்? அவ்வாறு எழுதுவது தேவையற்றது,  தவறானது என்றுதானே சொல்லிக்கொண்டிருக்கிறேன்.</p>
<p>சரி, இதோடு நிச்சயமாய் எனது விவாதங்களை முடித்துக்கொள்கிறேன்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: பாலாஜி</title>
		<link>http://blog.ravidreams.net/2008/07/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/comment-page-2/#comment-2271</link>
		<dc:creator>பாலாஜி</dc:creator>
		<pubDate>Mon, 25 Aug 2008 19:40:48 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://blog.ravidreams.net/?p=339#comment-2271</guid>
		<description>damn, கொசுறு 3:

செல்வா,

தயவுசெய்து எங்கள் விவாதத்தை முழுமையாகப் படியுங்கள். திருக்குறள், ஆழ்வார்கள் பாசுரங்கள், தேவாரப் பாடல்கள் என்ன பிறமொழிகளிலிருந்து தமிழில் பெறப்பட்ட சொற்களை, பெயர்களை பயன்படுத்த வேண்டியிருக்காவிட்டால், நான்கூட கிரந்தமில்லா தமிழில் எழுதமுடியும்.

தொல்காப்பியம் தொடங்கி நன்னூல் எழுதிய 13ஆம் நூற்றாண்டு வரை விவாதித்து ஆகிவிட்டது.</description>
		<content:encoded><![CDATA[<p>damn, கொசுறு 3:</p>
<p>செல்வா,</p>
<p>தயவுசெய்து எங்கள் விவாதத்தை முழுமையாகப் படியுங்கள். திருக்குறள், ஆழ்வார்கள் பாசுரங்கள், தேவாரப் பாடல்கள் என்ன பிறமொழிகளிலிருந்து தமிழில் பெறப்பட்ட சொற்களை, பெயர்களை பயன்படுத்த வேண்டியிருக்காவிட்டால், நான்கூட கிரந்தமில்லா தமிழில் எழுதமுடியும்.</p>
<p>தொல்காப்பியம் தொடங்கி நன்னூல் எழுதிய 13ஆம் நூற்றாண்டு வரை விவாதித்து ஆகிவிட்டது.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: ரவிசங்கர்</title>
		<link>http://blog.ravidreams.net/2008/07/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/comment-page-2/#comment-2270</link>
		<dc:creator>ரவிசங்கர்</dc:creator>
		<pubDate>Mon, 25 Aug 2008 19:28:25 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://blog.ravidreams.net/?p=339#comment-2270</guid>
		<description>//ஜெயலலிதா என்றோ ஸ்டாலின் என்றோ ஒலிக்கத் தெரியாதா//

கிரந்தம் குறித்த உரையாடல் வந்தால் இந்த இரு தலைவர்கள் பெயரையும் இழுக்காமல் விடுகிறார்கள் இல்லை :)

இப்ப என்ன பிரச்சினை? எங்கு வேண்டுமானாலும் செயலலிதா, சிடாலின் என்று எழுதுவதில் எனக்குத் தயக்கம் இல்லை. 

எல்லாரும் அழுத்தம் திருத்தமாக S, J என்று ஒலிப்பது இல்லை.  J வரும் இடங்களில் ch (as in cherry) ஒலிப்பும், S வரும் இடங்களில் சு-வுக்கும் சி-க்கும் இடைப்பட ஒலியாகவே இருக்கும். வச்சிரவேலு, சினேகா, சுவிட்சர்லாந்து, சுவீடன் என்று எழுதும் வழக்கம் இருப்பதையும் காணலாம்.</description>
		<content:encoded><![CDATA[<p>//ஜெயலலிதா என்றோ ஸ்டாலின் என்றோ ஒலிக்கத் தெரியாதா//</p>
<p>கிரந்தம் குறித்த உரையாடல் வந்தால் இந்த இரு தலைவர்கள் பெயரையும் இழுக்காமல் விடுகிறார்கள் இல்லை <img src='http://blog.ravidreams.net/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
<p>இப்ப என்ன பிரச்சினை? எங்கு வேண்டுமானாலும் செயலலிதா, சிடாலின் என்று எழுதுவதில் எனக்குத் தயக்கம் இல்லை. </p>
<p>எல்லாரும் அழுத்தம் திருத்தமாக S, J என்று ஒலிப்பது இல்லை.  J வரும் இடங்களில் ch (as in cherry) ஒலிப்பும், S வரும் இடங்களில் சு-வுக்கும் சி-க்கும் இடைப்பட ஒலியாகவே இருக்கும். வச்சிரவேலு, சினேகா, சுவிட்சர்லாந்து, சுவீடன் என்று எழுதும் வழக்கம் இருப்பதையும் காணலாம்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: பாலாஜி</title>
		<link>http://blog.ravidreams.net/2008/07/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/comment-page-2/#comment-2269</link>
		<dc:creator>பாலாஜி</dc:creator>
		<pubDate>Mon, 25 Aug 2008 19:18:10 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://blog.ravidreams.net/?p=339#comment-2269</guid>
		<description>கொசுறு பதில் 2:

புஸ்வானம் என்பது காரணப்பெயர்தானே?

ஸ் என்றே எழுத்தின் வடிவமே ஸ்ர்ப்பம் ஊர்ந்து (ஊவையும் கவனிக்க!) செல்லுவதிலிருந்துதானே வந்திருக்கிறது. ஸ்ர்ப்பமும் அது எழுப்பும் ஒலியிலிருந்துதானே பெயர் பெற்றிருக்கிறது. 

ஜல், ஜல் எல்லாம் எழுதாவிட்டால் தமிழ் குறைந்துவிடாது என்று எனக்கும் தெரியும். ஆனால் அந்த ஒலிகள் தமிழருக்கு பரிச்சயமான ஒலிகளே என்று நிறுவதற்காகத்தான் அவற்றைக் கொண்டுவந்தேன்.

ஜல், ஜல் என்று ஒலிக்கத் தெரிந்தவர்களுக்கு ஜெயலலிதா என்றோ ஸ்டாலின் என்றோ ஒலிக்கத் தெரியாதா?</description>
		<content:encoded><![CDATA[<p>கொசுறு பதில் 2:</p>
<p>புஸ்வானம் என்பது காரணப்பெயர்தானே?</p>
<p>ஸ் என்றே எழுத்தின் வடிவமே ஸ்ர்ப்பம் ஊர்ந்து (ஊவையும் கவனிக்க!) செல்லுவதிலிருந்துதானே வந்திருக்கிறது. ஸ்ர்ப்பமும் அது எழுப்பும் ஒலியிலிருந்துதானே பெயர் பெற்றிருக்கிறது. </p>
<p>ஜல், ஜல் எல்லாம் எழுதாவிட்டால் தமிழ் குறைந்துவிடாது என்று எனக்கும் தெரியும். ஆனால் அந்த ஒலிகள் தமிழருக்கு பரிச்சயமான ஒலிகளே என்று நிறுவதற்காகத்தான் அவற்றைக் கொண்டுவந்தேன்.</p>
<p>ஜல், ஜல் என்று ஒலிக்கத் தெரிந்தவர்களுக்கு ஜெயலலிதா என்றோ ஸ்டாலின் என்றோ ஒலிக்கத் தெரியாதா?</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: ரவிசங்கர்</title>
		<link>http://blog.ravidreams.net/2008/07/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/comment-page-2/#comment-2268</link>
		<dc:creator>ரவிசங்கர்</dc:creator>
		<pubDate>Mon, 25 Aug 2008 19:14:44 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://blog.ravidreams.net/?p=339#comment-2268</guid>
		<description>balaji, சிறீ ஏற்புடையதே என்றதற்கு நன்றி. எனினும் உங்களைத் தவிர்த்த பலர், கிரந்தத்துக்கான கண்மூடித்தனமான ஆதரவு நிலை எடுப்பதே பிரச்சினை. 

பார்க்க - &lt;a href=&quot;http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80&quot; rel=&quot;nofollow&quot;&gt;பேச்சு:மஞ்சுஸ்ரீ&lt;/a&gt;

//pazhani, thamiz என்றெல்லாம் எழுதுவது ஆங்கில மொழி/எழுத்து/உச்சரிப்பு விதிகளுக்கு உட்பட்டே இருப்பதால் ஆங்கிலத்தில் அவற்றை எழுதமுடியவில்லை என்று சொல்லமுடியாது. அங்கு ஒவ்வொரு எழுத்தையும் உச்சரிக்க வேண்டிய அவசியமில்லையே.//

இது சும்மா தமிழர்கள் நம்ம வசதிக்காக எழுதிக் கொள்வது. kuzhu என்று எழுதினால் வெளிநாட்டவன் குசு என்றே வாசிப்பான். ழ - zha தொடர்பு  குறித்த அறிவு ஆங்கிலத்தை முதல் மொழியாக கொண்டவர்களிடம் புழக்கத்தில் இல்லை.</description>
		<content:encoded><![CDATA[<p>balaji, சிறீ ஏற்புடையதே என்றதற்கு நன்றி. எனினும் உங்களைத் தவிர்த்த பலர், கிரந்தத்துக்கான கண்மூடித்தனமான ஆதரவு நிலை எடுப்பதே பிரச்சினை. </p>
<p>பார்க்க &#8211; <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80" rel="nofollow">பேச்சு:மஞ்சுஸ்ரீ</a></p>
<p>//pazhani, thamiz என்றெல்லாம் எழுதுவது ஆங்கில மொழி/எழுத்து/உச்சரிப்பு விதிகளுக்கு உட்பட்டே இருப்பதால் ஆங்கிலத்தில் அவற்றை எழுதமுடியவில்லை என்று சொல்லமுடியாது. அங்கு ஒவ்வொரு எழுத்தையும் உச்சரிக்க வேண்டிய அவசியமில்லையே.//</p>
<p>இது சும்மா தமிழர்கள் நம்ம வசதிக்காக எழுதிக் கொள்வது. kuzhu என்று எழுதினால் வெளிநாட்டவன் குசு என்றே வாசிப்பான். ழ &#8211; zha தொடர்பு  குறித்த அறிவு ஆங்கிலத்தை முதல் மொழியாக கொண்டவர்களிடம் புழக்கத்தில் இல்லை.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: செ. இரா. செல்வகுமார்</title>
		<link>http://blog.ravidreams.net/2008/07/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/comment-page-2/#comment-2267</link>
		<dc:creator>செ. இரா. செல்வகுமார்</dc:creator>
		<pubDate>Mon, 25 Aug 2008 19:06:52 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://blog.ravidreams.net/?p=339#comment-2267</guid>
		<description>//அந்த ஒலிகளே எங்களுக்குத் தேவையில்லை என்னும் ‘தனித்தமிழ்’ முட்டாள்தனத்தையே நான் எதிர்க்கிறேன்.//

ஆமாம் ஐயா, அருள்திரு ஆழ்வார்கள் எல்லாம் உங்கள் கணிப்பில்  தனித்தமிழ் முட்டாள்கள், தேவாரம் திருவாசகம் பாடியவர்கள், திருக்குறள் எழுதிய திருவள்ளுவர் எல்லோரும் உங்கள் கணிப்பில்  தனித்தமிழ் முட்டாள்கள். 
நல்ல பண்பாளர் ஐயா நீங்கள் !

செல்வா</description>
		<content:encoded><![CDATA[<p>//அந்த ஒலிகளே எங்களுக்குத் தேவையில்லை என்னும் ‘தனித்தமிழ்’ முட்டாள்தனத்தையே நான் எதிர்க்கிறேன்.//</p>
<p>ஆமாம் ஐயா, அருள்திரு ஆழ்வார்கள் எல்லாம் உங்கள் கணிப்பில்  தனித்தமிழ் முட்டாள்கள், தேவாரம் திருவாசகம் பாடியவர்கள், திருக்குறள் எழுதிய திருவள்ளுவர் எல்லோரும் உங்கள் கணிப்பில்  தனித்தமிழ் முட்டாள்கள்.<br />
நல்ல பண்பாளர் ஐயா நீங்கள் !</p>
<p>செல்வா</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: ரவிசங்கர்</title>
		<link>http://blog.ravidreams.net/2008/07/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d/comment-page-2/#comment-2266</link>
		<dc:creator>ரவிசங்கர்</dc:creator>
		<pubDate>Mon, 25 Aug 2008 19:06:34 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://blog.ravidreams.net/?p=339#comment-2266</guid>
		<description>balaji, கேலியும் சாடலுமாகத் தான் உரையாடல் நகரும் எனில், நானும் இத்தலைப்பிலான உங்களுடனான உரையாடலை முடித்துக் கொள்கிறேன். இந்த இடுகைக்கு வெளியேயும் பல இடங்களில் ஒன்றாக இயங்குகிறோம். இந்த உரையாடலின் சூடு அதற்கு கேடாக அமைந்து விடலாகாது. 

நிச்சயம் இந்த உரையாடலில் நேரம் வீணானதாக நினைக்கவில்லை. சமூகம், மொழி, பொருளாதாரம் என்று பலவற்றிலும் ஆயப்பட வேண்டிய, கேள்வி கேட்கப்படவேண்டியவை எத்தனையோ உள்ளன. &quot;இருப்பதை அப்படியே ஏற்றுக் கொள்&quot;வோம் என இருக்கலாகாது. 

பாலாசி என்று எழுதினால் நீங்கள் மனம் வருந்துவீர்கள் என்றே நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுவது போல் balaji என்று எழுதுகிறேன். அதே வேளை என் கொள்கைக்கு முரணாக பாலாஜி என்று தான் எழுத வேண்டும் நீங்களும் கட்டாயப்படுத்த இயலாது அல்லவா? கிரந்தம் வேண்டுவோர் கலந்து எழுதட்டும். ஆனால், எல்லாரும் கிரந்தம் கலந்து தான் எழுத வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும், அப்படி எழுதாதவர்கள் தங்களை அவமதிப்பதாக கருதுவதும் தான் பிரச்சினையின் ஊற்று.</description>
		<content:encoded><![CDATA[<p>balaji, கேலியும் சாடலுமாகத் தான் உரையாடல் நகரும் எனில், நானும் இத்தலைப்பிலான உங்களுடனான உரையாடலை முடித்துக் கொள்கிறேன். இந்த இடுகைக்கு வெளியேயும் பல இடங்களில் ஒன்றாக இயங்குகிறோம். இந்த உரையாடலின் சூடு அதற்கு கேடாக அமைந்து விடலாகாது. </p>
<p>நிச்சயம் இந்த உரையாடலில் நேரம் வீணானதாக நினைக்கவில்லை. சமூகம், மொழி, பொருளாதாரம் என்று பலவற்றிலும் ஆயப்பட வேண்டிய, கேள்வி கேட்கப்படவேண்டியவை எத்தனையோ உள்ளன. &#8220;இருப்பதை அப்படியே ஏற்றுக் கொள்&#8221;வோம் என இருக்கலாகாது. </p>
<p>பாலாசி என்று எழுதினால் நீங்கள் மனம் வருந்துவீர்கள் என்றே நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுவது போல் balaji என்று எழுதுகிறேன். அதே வேளை என் கொள்கைக்கு முரணாக பாலாஜி என்று தான் எழுத வேண்டும் நீங்களும் கட்டாயப்படுத்த இயலாது அல்லவா? கிரந்தம் வேண்டுவோர் கலந்து எழுதட்டும். ஆனால், எல்லாரும் கிரந்தம் கலந்து தான் எழுத வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும், அப்படி எழுதாதவர்கள் தங்களை அவமதிப்பதாக கருதுவதும் தான் பிரச்சினையின் ஊற்று.</p>
]]></content:encoded>
	</item>
</channel>
</rss>
