<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
		>
<channel>
	<title>Comments on: ஸ்ரீ X சிறீ X சிரீ</title>
	<atom:link href="http://blog.ravidreams.net/2008/04/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://blog.ravidreams.net/2008/04/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80/</link>
	<description>தமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு</description>
	<lastBuildDate>Sat, 13 Mar 2010 07:18:24 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.9.2</generator>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
		<item>
		<title>By: homeonesan</title>
		<link>http://blog.ravidreams.net/2008/04/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80/comment-page-1/#comment-2778</link>
		<dc:creator>homeonesan</dc:creator>
		<pubDate>Sat, 20 Jun 2009 13:35:33 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://blog.ravidreams.net/?p=10#comment-2778</guid>
		<description>அன்பு இரவி
வழக்கு ஒழிக்கவேண்டிய சொல்லுக்கு வீணே நேரத்தை செலவு செய்வ்து ஏன்?.வேறு எந்த மொழியாவது தமிழின் சிறப்பு &#039;ழ&#039;கரத்தை அந்த மொழியில் இல்லை என்பதற்க்காக &#039;ழ்&#039;கரத்தை எடுத்தாண்டதா? இல்லையே.அவரவர் மொழியில் உள்ள எழுத்து வடிவத்தையே கையாளுகிறது. இந்த ஓர்மை தமிழனுக்கு மட்டும் இல்லாது போனது ஏன்?. தலைவிதியா? முட்டாள்தனமா? அடிமைத்தனமா? பரத்தையர் பாங்கா?
களை பயிரை மூடி மேய்வதுபோல் களைத்தமிழ் மண்டிக்கிடக்கிறது.
அம்மாவிற்கு மாதா,மம்மி ஓர் களை
ஆணைக்கு ஆக்ஞா ஓர் களை
இன்பத்திற்கு ஆனந்த்ம் ஓர் களை
உயிர்க்கு சீவன் ஓர் களை
ஊணுக்கு போசனம் ஓர் களை
எத்தனுக்கு எம்ட்டன் ஓர் களை
ஏற்ப்பாளுக்கு ஏசண்ட் ஓர் களை
ஐயாவிற்கு சார் ஓர் களை
ஒளிக்கு லைட் ஓர் களை
ஓசைக்கு சப்தம் ஓர் களை
ஒளவைக்கு அவ்வை ஓர் களை
ஃக்கிற்கு ஏது களை?
இளங்கதிரே! களைத்தமிழைக் கண்டுகொள்ள தனித்தமிழ் அகராதியைக் காலம் நம்முன் நிற்குமுன் தொகுத்தல் கடனல்லவா!
அன்புடன்
மீ.க.</description>
		<content:encoded><![CDATA[<p>அன்பு இரவி<br />
வழக்கு ஒழிக்கவேண்டிய சொல்லுக்கு வீணே நேரத்தை செலவு செய்வ்து ஏன்?.வேறு எந்த மொழியாவது தமிழின் சிறப்பு &#8216;ழ&#8217;கரத்தை அந்த மொழியில் இல்லை என்பதற்க்காக &#8216;ழ்&#8217;கரத்தை எடுத்தாண்டதா? இல்லையே.அவரவர் மொழியில் உள்ள எழுத்து வடிவத்தையே கையாளுகிறது. இந்த ஓர்மை தமிழனுக்கு மட்டும் இல்லாது போனது ஏன்?. தலைவிதியா? முட்டாள்தனமா? அடிமைத்தனமா? பரத்தையர் பாங்கா?<br />
களை பயிரை மூடி மேய்வதுபோல் களைத்தமிழ் மண்டிக்கிடக்கிறது.<br />
அம்மாவிற்கு மாதா,மம்மி ஓர் களை<br />
ஆணைக்கு ஆக்ஞா ஓர் களை<br />
இன்பத்திற்கு ஆனந்த்ம் ஓர் களை<br />
உயிர்க்கு சீவன் ஓர் களை<br />
ஊணுக்கு போசனம் ஓர் களை<br />
எத்தனுக்கு எம்ட்டன் ஓர் களை<br />
ஏற்ப்பாளுக்கு ஏசண்ட் ஓர் களை<br />
ஐயாவிற்கு சார் ஓர் களை<br />
ஒளிக்கு லைட் ஓர் களை<br />
ஓசைக்கு சப்தம் ஓர் களை<br />
ஒளவைக்கு அவ்வை ஓர் களை<br />
ஃக்கிற்கு ஏது களை?<br />
இளங்கதிரே! களைத்தமிழைக் கண்டுகொள்ள தனித்தமிழ் அகராதியைக் காலம் நம்முன் நிற்குமுன் தொகுத்தல் கடனல்லவா!<br />
அன்புடன்<br />
மீ.க.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: ரவிசங்கர்</title>
		<link>http://blog.ravidreams.net/2008/04/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80/comment-page-1/#comment-2744</link>
		<dc:creator>ரவிசங்கர்</dc:creator>
		<pubDate>Sun, 31 May 2009 10:15:15 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://blog.ravidreams.net/?p=10#comment-2744</guid>
		<description>//இலங்கை (அ)தமிழ் வழக்கு என்பதைவிட ஒலிக்கு ஏற்ற வரிவடிவம் சமைப்பதே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்.//

கொள்கையளவில் இது தான் என் கருத்தும். ஆனால், தமிழின் பன்னாட்டுப் பரவல் காரணமாக நடைமுறையில் எந்த அளவு செயல்படுத்த இயலும் என்று தெரியவில்லை. சரியோ தவறோ இருநாட்டு வழக்குகளையும் அறிந்திருப்பது இரு நாட்டுத் தமிழர்கள் உறவாட உதவுகிறது.</description>
		<content:encoded><![CDATA[<p>//இலங்கை (அ)தமிழ் வழக்கு என்பதைவிட ஒலிக்கு ஏற்ற வரிவடிவம் சமைப்பதே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்.//</p>
<p>கொள்கையளவில் இது தான் என் கருத்தும். ஆனால், தமிழின் பன்னாட்டுப் பரவல் காரணமாக நடைமுறையில் எந்த அளவு செயல்படுத்த இயலும் என்று தெரியவில்லை. சரியோ தவறோ இருநாட்டு வழக்குகளையும் அறிந்திருப்பது இரு நாட்டுத் தமிழர்கள் உறவாட உதவுகிறது.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: ganesan.m</title>
		<link>http://blog.ravidreams.net/2008/04/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80/comment-page-1/#comment-2742</link>
		<dc:creator>ganesan.m</dc:creator>
		<pubDate>Sat, 30 May 2009 15:33:02 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://blog.ravidreams.net/?p=10#comment-2742</guid>
		<description>அன்பு இரவி, 
ஸ்ரீக்கு என்ன பொருள் என்பதைவிட ஒலிக்கு ஏற்ற வரிவடிவம் சிரீ என(மெல்லோசை) கொள்ளத்தக்கது என் கருத்து. இலங்கை (அ)தமிழ் வழக்கு என்பதைவிட ஒலிக்கு ஏற்ற வரிவடிவம் சமைப்பதே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். வேற்றுமொழிச் சொல்லுக்கு இரட்டை வரிவடிவம் குழப்பம் தரும்.தேவையா?
அன்புடன், மீ.க.

பி.கு: ஸ்ரீயின் பொருளை கண்டேன்.</description>
		<content:encoded><![CDATA[<p>அன்பு இரவி,<br />
ஸ்ரீக்கு என்ன பொருள் என்பதைவிட ஒலிக்கு ஏற்ற வரிவடிவம் சிரீ என(மெல்லோசை) கொள்ளத்தக்கது என் கருத்து. இலங்கை (அ)தமிழ் வழக்கு என்பதைவிட ஒலிக்கு ஏற்ற வரிவடிவம் சமைப்பதே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். வேற்றுமொழிச் சொல்லுக்கு இரட்டை வரிவடிவம் குழப்பம் தரும்.தேவையா?<br />
அன்புடன், மீ.க.</p>
<p>பி.கு: ஸ்ரீயின் பொருளை கண்டேன்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: ரவிசங்கர்</title>
		<link>http://blog.ravidreams.net/2008/04/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80/comment-page-1/#comment-2733</link>
		<dc:creator>ரவிசங்கர்</dc:creator>
		<pubDate>Wed, 27 May 2009 18:54:00 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://blog.ravidreams.net/?p=10#comment-2733</guid>
		<description>வணக்கம் கணேசன்.

ஸ்ரீ என்பதன் பொருள், பயன்பாடு குறித்து 

http://ta.wikipedia.org/wiki/ஸ்ரீ

http://en.wikipedia.org/wiki/Sri

கட்டுரைகளில் காணலாம். 

சிறீ என்று எழுதுவது இலங்கை வழக்காக இருக்கிறது. சிரீ என்ற வழக்கைத் தமிழ் இலக்கியத்தில் காண இயல்கிறது. எதைப் பயன்படுத்தினாலும் எனக்கு உவப்பே.</description>
		<content:encoded><![CDATA[<p>வணக்கம் கணேசன்.</p>
<p>ஸ்ரீ என்பதன் பொருள், பயன்பாடு குறித்து </p>
<p><a href="http://ta.wikipedia.org/wiki/ஸ்ரீ" rel="nofollow">http://ta.wikipedia.org/wiki/ஸ்ரீ</a></p>
<p><a href="http://en.wikipedia.org/wiki/Sri" rel="nofollow">http://en.wikipedia.org/wiki/Sri</a></p>
<p>கட்டுரைகளில் காணலாம். </p>
<p>சிறீ என்று எழுதுவது இலங்கை வழக்காக இருக்கிறது. சிரீ என்ற வழக்கைத் தமிழ் இலக்கியத்தில் காண இயல்கிறது. எதைப் பயன்படுத்தினாலும் எனக்கு உவப்பே.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: ganesan.m</title>
		<link>http://blog.ravidreams.net/2008/04/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80/comment-page-1/#comment-2732</link>
		<dc:creator>ganesan.m</dc:creator>
		<pubDate>Wed, 27 May 2009 18:18:29 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://blog.ravidreams.net/?p=10#comment-2732</guid>
		<description>அன்பு இரவி,
வேற்றுமொழியாகிய ஸ்ரீக்கு பொருள் என்ன? எனக்குத் தெரியாது. ஸ்ரீக்கு
ஒலிவரிவடிவம் சிறீ (அ)சிரீ என ஏன் இரு வழக்கு வேண்டும்?. மெல்லோசையுடைய ஸ்ரீக்கு சரியான ஒலிவரிவடிவம் மெல்லோசையுடைய சிரீயே சரியென என்பது என் கருத்து.சொல்லோசையோடு பொருளும் சேர்ந்தால் பூ மணம் பெறுமே!
தமிழ்ப்பூ மணம் பெற ஸ்ரீக்குப் பொருள் தேடித் தர வேண்டுகிறேன். அதன்பின் நல்ல தமிழ் படைப்போமே!
அன்புடன், மீ.க.</description>
		<content:encoded><![CDATA[<p>அன்பு இரவி,<br />
வேற்றுமொழியாகிய ஸ்ரீக்கு பொருள் என்ன? எனக்குத் தெரியாது. ஸ்ரீக்கு<br />
ஒலிவரிவடிவம் சிறீ (அ)சிரீ என ஏன் இரு வழக்கு வேண்டும்?. மெல்லோசையுடைய ஸ்ரீக்கு சரியான ஒலிவரிவடிவம் மெல்லோசையுடைய சிரீயே சரியென என்பது என் கருத்து.சொல்லோசையோடு பொருளும் சேர்ந்தால் பூ மணம் பெறுமே!<br />
தமிழ்ப்பூ மணம் பெற ஸ்ரீக்குப் பொருள் தேடித் தர வேண்டுகிறேன். அதன்பின் நல்ல தமிழ் படைப்போமே!<br />
அன்புடன், மீ.க.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: ரவிசங்கர்</title>
		<link>http://blog.ravidreams.net/2008/04/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80/comment-page-1/#comment-2478</link>
		<dc:creator>ரவிசங்கர்</dc:creator>
		<pubDate>Fri, 16 Jan 2009 09:43:02 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://blog.ravidreams.net/?p=10#comment-2478</guid>
		<description>நல்லவேளை திருவள்ளுவர் இன்னும் ஸ்ரீவள்ளுவர் ஆகவில்லை ;)</description>
		<content:encoded><![CDATA[<p>நல்லவேளை திருவள்ளுவர் இன்னும் ஸ்ரீவள்ளுவர் ஆகவில்லை <img src='http://blog.ravidreams.net/wp-includes/images/smilies/icon_wink.gif' alt=';)' class='wp-smiley' /> </p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: ரவிசங்கர்</title>
		<link>http://blog.ravidreams.net/2008/04/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80/comment-page-1/#comment-2477</link>
		<dc:creator>ரவிசங்கர்</dc:creator>
		<pubDate>Fri, 16 Jan 2009 09:42:20 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://blog.ravidreams.net/?p=10#comment-2477</guid>
		<description>//ஸ்ரீ என்பது பிற இந்திய மொழிகளில் உள்ள எழுத்துதானே.//

இந்தியாவில் உள்ள மொழிகள் பல்வேறு மொழிக் குடும்பங்களைச் சேர்ந்தவை. ஒன்றில் இருப்பது இன்னொன்றில் இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை.

//ஸ்ரீநகர் என்பதை சிரீநகர் என்று எழுதுவது
பொருந்தவில்லையே//

சிரீநகர் என்று எழுதிப் பார்த்துப் பழக்கம் இல்லாததே காரணம். ஸ்ரீலங்கா என்று எழுதுபவர்களை விட சிறிலங்கா, சிறீலங்கா என்று எழுதுவோர் கூட. அந்த நாட்டு மக்களுக்குப் பொருத்தமாகவே உள்ளது.

//ஸ்ரீ = திரு/திருமிகு என்று எல்லா இடங்களிலும்
பயன்படுத்தமுடியாது.ஸ்ரீ என்பதற்கு வேறு அர்த்தங்களும் உண்டு//

ஆம். அதனால் தான் தேவைப்படும் இடங்களில் சிரீ, சிறீ என்றே எழுதுவது சரியாக இருக்கும்.</description>
		<content:encoded><![CDATA[<p>//ஸ்ரீ என்பது பிற இந்திய மொழிகளில் உள்ள எழுத்துதானே.//</p>
<p>இந்தியாவில் உள்ள மொழிகள் பல்வேறு மொழிக் குடும்பங்களைச் சேர்ந்தவை. ஒன்றில் இருப்பது இன்னொன்றில் இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை.</p>
<p>//ஸ்ரீநகர் என்பதை சிரீநகர் என்று எழுதுவது<br />
பொருந்தவில்லையே//</p>
<p>சிரீநகர் என்று எழுதிப் பார்த்துப் பழக்கம் இல்லாததே காரணம். ஸ்ரீலங்கா என்று எழுதுபவர்களை விட சிறிலங்கா, சிறீலங்கா என்று எழுதுவோர் கூட. அந்த நாட்டு மக்களுக்குப் பொருத்தமாகவே உள்ளது.</p>
<p>//ஸ்ரீ = திரு/திருமிகு என்று எல்லா இடங்களிலும்<br />
பயன்படுத்தமுடியாது.ஸ்ரீ என்பதற்கு வேறு அர்த்தங்களும் உண்டு//</p>
<p>ஆம். அதனால் தான் தேவைப்படும் இடங்களில் சிரீ, சிறீ என்றே எழுதுவது சரியாக இருக்கும்.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: ஸ்ரீஸ்ரீ</title>
		<link>http://blog.ravidreams.net/2008/04/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80/comment-page-1/#comment-2475</link>
		<dc:creator>ஸ்ரீஸ்ரீ</dc:creator>
		<pubDate>Fri, 16 Jan 2009 09:04:14 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://blog.ravidreams.net/?p=10#comment-2475</guid>
		<description>ஸ்ரீ என்பது பிற இந்திய மொழிகளில் உள்ள எழுத்துதானே.சிரீ,சிறீ போன்றவற்றை விட ஸ்ரீ என்பதை பொருத்தமான இடங்களில் பயன்படுத்தலாம்.ஸ்ரீநகர் என்பதை சிரீநகர் என்று எழுதுவது
பொருந்தவில்லையே.ஸ்ரீ = திரு/திருமிகு என்று எல்லா இடங்களிலும்
பயன்படுத்தமுடியாது.ஸ்ரீ என்பதற்கு வேறு அர்த்தங்களும் உண்டு</description>
		<content:encoded><![CDATA[<p>ஸ்ரீ என்பது பிற இந்திய மொழிகளில் உள்ள எழுத்துதானே.சிரீ,சிறீ போன்றவற்றை விட ஸ்ரீ என்பதை பொருத்தமான இடங்களில் பயன்படுத்தலாம்.ஸ்ரீநகர் என்பதை சிரீநகர் என்று எழுதுவது<br />
பொருந்தவில்லையே.ஸ்ரீ = திரு/திருமிகு என்று எல்லா இடங்களிலும்<br />
பயன்படுத்தமுடியாது.ஸ்ரீ என்பதற்கு வேறு அர்த்தங்களும் உண்டு</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>By: மயூரேசன்</title>
		<link>http://blog.ravidreams.net/2008/04/%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b0%e0%af%80/comment-page-1/#comment-1368</link>
		<dc:creator>மயூரேசன்</dc:creator>
		<pubDate>Mon, 14 Apr 2008 13:11:12 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://blog.ravidreams.net/?p=10#comment-1368</guid>
		<description>எங்கட ஊர் &lt;a href=&quot;http://ta.wikipedia.org/wiki/திருகோணமலை&quot; rel=&quot;nofollow&quot;&gt;திருகோணமலை&lt;/a&gt;.... வட ஆதிக்கத்துக்கு உள்ளாகியிருந்தால்..


&lt;strong&gt;ஸ்ரீகோணமலை&lt;/strong&gt; என்றாகியிருக்கும்!!!!</description>
		<content:encoded><![CDATA[<p>எங்கட ஊர் <a href="http://ta.wikipedia.org/wiki/திருகோணமலை" rel="nofollow">திருகோணமலை</a>&#8230;. வட ஆதிக்கத்துக்கு உள்ளாகியிருந்தால்..</p>
<p><strong>ஸ்ரீகோணமலை</strong> என்றாகியிருக்கும்!!!!</p>
]]></content:encoded>
	</item>
</channel>
</rss>
