பெண் பேச்சாளர்களுக்கு பட்டுப்புடவை, மினுக்கும் அணிகலன்கள் தேவை இல்லை. ஒத்திகை பார்த்த அசட்டுக் கும்மிச் சிரிப்புகள், குட்டிக் கதைகள் தேவை இல்லை. திரைப்படப் பாட்டு தேவை இல்லை. கண்ணீர் சிந்த வைக்கும் அழுகாட்சிக் கதைகள், அடித்தொண்டையில் கத்தும் பாசாங்குப் பேச்சு தேவை இல்லை.
இப்படியும் அமைதியாக, ஆரவாரம் இன்றி பட்டிமன்றம் நடத்தலாம். மக்களின் வாழ்க்கையைப் பேசலாம். சமூகச் சூழல் தான் எப்படி எல்லாம் ஊடகப் போக்கை மாற்றுகிறது?
பி.கு: சாலமன் பாப்பையா, திண்டுக்கல் லியோனி, விசு கவனத்துக்கு.
1 response so far ↓
1 jayalakshmi // Nov 29, 2007 at 5:08 am
மிக அழகாக எழுதி இருக்கிறீர்கள். ஒப்பனை தான் பர்பவர்களை கவரும் என்று ஒரு தவறான கருத்து நிலவுக்திறது.
இல்லை நாம் அலங்காரங்களுக்கு அதிக முக்கியம் கொடுக்கும் மனிதர்கள் என்றே தோன்றுகிறது.
Leave a Comment